iran 6 மாத சிறை தண்டனைக்கு பயந்து உயிரை விட்ட பெண் நமது நிருபர் செப்டம்பர் 11, 2019 ஈரானில் பெண் ஒருவர், 6 மாத சிறை தண்டனைக்கு பயந்து நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.